ஐந்து இரண்டு உறவின் முறை ஐந்து இரண்டு உறவின் முறை அகமுடையார் (தலை கனத்ததோர் அகமுடையர்) தேவர் பட்டம் கொண்டவர்கள் தஞ்சை மாவட்டம் பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சில பகுதிகளில் பரவிவாழ்கின்றனர் ஐந்து இரண்டு என பெயர் காரணங்ளாக சொல்லபடுபவை ஐந்து + இரண்டு = ஏழு ஊர்களில் கொண்டான் கொடுப்பான் உறவுமுறை கொண்டவர்கள் இந்த ஏழு ஊர்களும் சிவன் கோவில்களை மையமாக கொண்டு திருமண உறவை கொண்டிருந்தனர் வேறு ஊர்களில் இருந்து திருமண உறவு கொள்ளமாட்டார்கள் எனவே ஐந்து இரண்டு உறவின் முறை பெயர் வருவதற்கு காரணமாய் இருந்தது என சொல்லபடுகிறது...!!! ஏழு ஊர் சிவன் கோவில்கள் 1.காரக்கோட்டை 2.பெருமகளுர் 3.ஊமத்தநாடு 4.விளங்குளம் 5.கொரட்டூர் 6.அம்மையான்டி 7.ஒல்லனூர் இந்த ஏழு ஊர் அகமுடையார்களுக்கு காரக்கோட்டை தலைமை கிராமம் ஆகும் இவர்கள் பொருளாதர அடிபடையில் மேன்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றனர் இன்றைய சூழலில் சமூகம் பரந்து விரிந்து காணப்படுகிறது இங்கு விவசாயம் என்பதே முக்கிய தொழிலாகும்...!!! தகவல் உதவி : ஊமத்தநாடு ஐந்து இரண்டு உறவின் முறை இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு
அகமுடையார் வரலாறு மீட்புகுழு