Skip to main content

Posts

Showing posts from May, 2018

அகமுடையார் குல வள்ளல் காத்தியப்ப தேவர்

அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வெளியிடும் காத்தியப்பத் தேவரின் திருஉருவ படம்...!!!  அகமுடையார் குல வள்ளல் காத்தியப்ப தேவர் அவர்களின் நினைவு தினமான இன்று அவரது புதிய முழு உருவ திருஉருவ படத்தை நமது அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்...!!! காத்தியப்பத் தேவர் வரலாறு : குடகு மலையில் தோன்றி சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை வளம் கொழிக்க செய்து தன் பயணத்தை நினைவு செய்ய நினைக்கும் காவிரி தாயின் கடைமடையான தஞ்சாவூர் அருகே மன்னார்குடி வட்டம் திருமக்கோட்டைக்கு 16 முறை சென்று வந்தால் காசிக்கு ஒரு முறை சென்றதற்கு சமம் என்பார்கள் திருமக்கோட்டைக்கு கிழக்கில் சோழபாண்டிக்கு தெற்கில் அமைந்துள்ள சிற்றூர் கடுக்காகாடு ஆகும் அக்கிராமத்தில் வாழ்ந்து வந்த சுப்பையா தேவரின் அருமை மகனாகப் பிறந்த கந்தசாமி தேவர் அவர்கள் செல்லத்தம்மாளை மணந்து வியாபார நிமித்தமாக சைகோனில் குடியேறி செல்வசீமானாக வாழ்ந்து வந்தனர்...!!! வாழ்க்கை சுருக்கம் : கந்தசாமி தேவருக்கும் செல்லத்தம்மாளுக்கும் 1879 ஆம் ஆண்டு சைகோன் நகரின் ருவிஸ்டார்ட் என்னுமிடத்தில் உள்ள கந

அகமுடையார் வழித்தோன்றல் நாட்குறிப்பேடு

பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் நூற்றுக்கணக்கான வழித்தோன்றல்கள் உள்ளனர் அதனால் இவர்களின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினம் மேலும் அவர்களின் வாழ்வில் முக்கியமான நாட்களை நினைவு கூற மறந்துவிடுகிறோம் எனவே தற்போது அகமுடையார் வரலாறு மீட்புகுழுவின் முயற்சியால் அகமுடையார் வழித்தோன்றல்களின் நாட்குறிப்பேடு வெளியிடப்படுகிறது...!!! ஜனவரி 3. பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் அவர்களின் நினைவு தினம் 10. பெரியவர் சீனிவாச பிள்ளை அவர்களின் பிறந்த தினம் 15. உலகில் தோன்றிய முதல் அகமுடையார் சிவபெருமானின் காவலரான நந்தி தேவருக்கு உகந்த மாட்டு பொங்கல்  17. தேசிய தலைவர் ஏ.ஆர். பெருமாள் தேவர் அவர்களின் பிறந்த தினம் 16. சோழ தேசத்தின் அகம்படி காவலரான தஞ்சாவூர் பெரியகோட்டை மன்னப்பதேவர் திருவிழா  தைப்பூசம் திருநாள் : அம்மணி அம்மாள் ஜீவமுக்தி அடைந்த தினம் 22. சாத்தப்பன் சேர்வை ஞானியாரால் சிவகங்கை சீமை உருவான தினம் 22/1/1730 23. தியாகி சுந்தர்ராஜன் சேர்வை அவர்களால் சிவகங்கை சீமையில் உலகில் முதன் முறையாக நேதாஜி சிலை நிறுவிய தினம் 23/1/1946 பிப்ரவரி  02. பாகல்பட்டி ஜமீன்தார்

தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை

ஐந்தாம் தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் புதிய முழு உருவ திருஉருவ படத்தை அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்...!!! அகமுடையார் வரலாறு மீட்புகுழு 

தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் 77 வது ஜெயந்தி விழா

ஐந்தாம் தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் 77 வது ஜெயந்தி விழா முதன் முறையாக அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் மூலம் தஞ்சாவூர் கரந்தையில் கொண்டாடப்பட்டது உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் படத்திறப்பு விழாவும் நடைபெற்றது...!!! ஆங்கிலேயரின் ஆதிக்கம் இருந்த காலமான 1919 லேயே கரந்தை தமிழ் சங்கத்தின் மூலமாக தமிழ் மொழியை செம்மொழியாக்க வேண்டுமென முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர் உமா மகேசுவரன் பிள்ளை ஆவார் மேலும் அகமுடையார் பேரினத்தின் நலன் கருதி அகமுடையார்கென முதல் முறையாக 1926 ஆம் ஆண்டு சென்னை மாகாண அகமுடையார் மகாசன சங்கம் உருவாக முக்கிய காரணகர்த்தா ஆவார் இந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் சுவரொட்டி தயார் செய்து அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் தஞ்சை பகுதியில் ஒட்டப்பட்டது...!!! மே 7 உமா மகேசுவரன் பிள்ளை பிறந்த தினத்தன்று தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!!  உமா மகேசுவரன் பிள்ளை உதித்த நல்ல நாளில்  அவரது கொள