Skip to main content

Posts

Showing posts from April, 2018

சுதந்திர போராட்டத்தில் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பயன்படுத்திய புதிய உத்திகள்

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே மருது சீமையான சிவகங்கை சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக புதுப்புது போர் உத்திகளை கையாண்டனர் அது அப்போதைக்கு அவர்களால் கையாளப்பட்ட அதிரடி உத்திகள் அவற்றில் சிலவற்றை இப்பதிவில் காண்போம்...!!! வீடுகளுக்கு தீ வைத்தல் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் அறிவுறுத்தல்படி சுதந்திர போரில் தாங்கள் வாழ்ந்த இருப்பிடத்திற்கு தாங்களே தீயிட்டு கொண்டனர் சிவகங்கை மக்கள் ஒக்கூரில் வீடுகளுக்கு தீவைத்த ஆங்கிலேயர் அரண்மனை சிறுவயலை நோக்கி வேகமாக வந்தனர் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது நீயென்ன தீ வைப்பது...? அதை நாங்களே செய்துவிட்டோம் என்று சொல்கின்ற முறையில் இருந்தது சிறுவயல் மக்களின் செயல் அங்கு வந்து அதை கண்ட ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் (இயற்கையும் போர்க்களையும் சிறுவயல் போராளிகளுக்கு) எவ்வளவோ வசதி அளித்திருந்தும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தங்கள் வீடுகளுக்கு தாங்களே தீவைத்துவிட்டு காட்டிற்குள் விரைந்தனர் இவ்வாறு எரிந்து கொண்டிருக்கும் நகரத்தை நாங்கள் எடுத்துக்கொள்ள விட்டுச்சென்றுள்ளனர் என்ற

தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை

ஐந்தாம் தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் புதிய முழு உருவ திருஉருவ படம்...!!! குறிப்பு : அகமுடையார் இனத்தின் மீது நட்புறவு கொண்ட நாயக்கர் இனத்தவரால் இப்புகைப்படம் வெளியிடப்படுகிறது மாமன்னர்கள் மருது பாண்டியர்களால் உருவான அகமுடையார் = நாயக்கர் நட்பு என்றும் அழியாது...!!! இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு

அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தேசிய தலைவர் ஏ.ஆர்.பெருமாள் தேவர்

அகமுடையார் வழித்தோன்றல் தேசியத்தலைவர் ஐயா ஏ ஆர் பெருமாள் தேவர் அவர்கள் அருப்புக்கோட்டை ராமுத்தேவர் - பாக்கியம் அம்மாள் ஆகியோரின் புதல்வராக 17.1.1921 ஆம் ஆண்டு பிறந்தார்...!!! பெருமாள் தேவர் அவர்கள் ''அகில இந்திய பார்வர்ட் ப்ளாக்'' கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர் இன்றைக்கு எத்தனையோ நூல்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி வந்திருக்கலாம் ஆனால் அதற்கெல்லாம் விதை போட்டவர் அகமுடையார் வழித்தோன்றல் ஏ.ஆர்.பெருமாள் தேவர் ஆவார் அவர் எழுதிய ”முடிசூடா மன்னர் முத்துராமலிங்கத்தேவர்” என்ற நூலை படிக்காதவர் பெரும்பாலும் இருக்க முடியாது முதன் முறையாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாற்றை முழுமையாக எழுதியவர் இவரே தனது 12 வயதில் இருந்து தேவரோடு பயனித்தவர் மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முதல் சிஷ்யன் ஆவார் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தின் காரியாபட்டி தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருமுறை வென்றவர்...!!! 1937 சட்டபேரவை தேர்தல் சமயம் முத்துராமலிங்க தேவர் அருப்புக்கோட்டை அகம்படியர் மஹாலில் தங்கியிருந்த நேரம் செய்தி கேட்டு மக்கள் கூடி விட்டனர் பின்னர் தேவர் வெளியே வந்