Skip to main content

Posts

Showing posts from July, 2018

சுதந்திர போராட்ட தியாகி சடகோபால தேவர்

போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் சுதந்திர போராட்ட தியாகி சடகோபாலத் தேவர்  -------------------------------------------------------------------- அன்பும் அறமும் கொண்ட போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் டெல்டா மண்டலத்தில் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் முத்தையா தேவர் மற்றும் நாகம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மகனாக 1907 ஆம் ஆண்டு நமது சடகோபால தேவர் அவர்கள் பிறந்தார் இவரது இளமைக்காலத்தில் ஆயக்காரன்புலத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள ஆய்மூர் என்ற கிராமத்திற்கு சென்றார்...!!! ஆய்மூர் வானம் பார்த்த பூமி எனவே மழையை நம்பிதான் விவசாயம் செய்வார்கள் இந்த நிலையை மாற்ற நினைத்த சடகோபால தேவர் பம்புசெட் முறையை கொண்டுவர அமைச்சர் பக்தவச்சலத்திடம் முறையிட்டு எந்திரப்பாசன முறை மூலம் விவசாயம் செய்யும் முறையை கிராமத்திற்கு கொண்டு வந்தார் ஆய்மூர் கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது எனவே அப்போதைய ஆட்சியர் பழனியப்பன் முன்னிலையில் கிராம மக்களை கூட்டி முறையிட்டு அருந்தவம்புலத்திலிருந்து ஆய்மூர் வரை சாலை வசதியை ஏற்படுத்தினார்...!!! புரோகிதர்கள் வைத்து திருமணங்கள் நடைபெற்றால் தான்

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் போரில் நடந்திய ராக்கெட் தாக்குதல்

இந்திய சுதந்திர வரலாற்றில் முதல் முறையாக மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ராக்கெட் குண்டுகளை பயன்படுத்திய தினம் இன்று...!!!  ------------------------------------------------------------------- ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திர போரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் புதுப்புது போர் யுக்திகளை கையாண்டனர் அவற்றில் மிக முக்கியமானது இந்த ராக்கெட் தாக்குதல் ஆகும் 25.07.1801 அன்று நடத்த போரில் மருது பாண்டியர்கள் முதல் முறையாக ராக்கெட் குண்டுகளை பயன்படுத்தினார்கள்...!!! ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் எழுதிய குறிப்புகளில் சிவகங்கை சீமை போரின் போது ராக்கெட் தாக்குதல் தொடக்கம் பற்றி குறிப்பிடுகையில் "நம் பகைவர் (மருது பாண்டியர்) இன்று (25.07.1801) முதன் முதலாக ராக்கெட்டுகளை பயன்படுத்தினார்கள் என்று எழுதியுள்ளார் மேலும் மருது பாண்டியர்கள் தொடுத்த ராக்கெட் குண்டுகளால் வெள்ளையனின் போர் படையில் ஒரு சிப்பாயின் உடல் நெருப்பில் எரிந்தது வெள்ளையர்களால் அவனது உடலில் இருந்து ராக்கெட்டை பிரித்து எடுக்கவும் முடியவில்லை நெருப்பை அணைக்கவும் முடியவில்லை என்பதையும் கர்னல் வேல்ஸ் தனத

Agamudayar Memes