![]() |
பேராசிரியர் ராஜையன் |
![]() |
மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நேரடி வாரிசுதார் திருப்பத்தூர் ராமசாமி சேர்வை |
![]() |
சிவகங்கை வரலாற்று ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன் |
வரலாற்றில் மறைக்கபட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் படுகொலையான திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து இன்னுயிர் நீத்த 500 க்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகத்தை உயிர்பிக்கும் வீர வரலாறு தான் திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படம்...!!!
திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை YouTube வழியே காண https://youtu.be/OpDrspgrHng
அக்டோபர் 24 2018 அன்று திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் அரசு மணி மண்டபத்தில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு மூலம் #திருப்பத்தூர் #படுகொலை ஆவணப்படத்தை பேராசிரியர் ராஜையன் அவர்களின் கைகளால் திறந்து வெற்றிகரமாக இவ்விழா இனிதே நிறைவடைந்தது...!!!
ஆயிரம் ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இருந்தும் தள்ளாத வயதில் உள்ள முதியவரான ஐயா ராஜையன் அவர்கள் கைகளால் தான் இந்த திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டதன் காரணத்தை இந்த நேரத்தில் கூற விழைகிறேன்...!!!
யார் இந்த ராஜையன்...??? என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது...!!!
இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் போர் பிரகடனமான மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் #ஜம்பு #தீவு #பிரகடனம் என்ற மாபெரும் வரலாற்று பொக்கீஷத்தை ஆங்கிலேயர்களின் ஆவணத்தில் இருந்து கண்டுபிடித்து இந்த உலகிற்கு முதன் முதலில் காட்டிய உத்தம மனிதன் தான் இந்த ராஜையன் அவர்கள்...!!!
அதுமட்டுமல்ல சிப்பாய் புரட்சியை முதல் இந்திய சுதந்திர போராட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் முன்னெடுத்த தென்னிந்திய புரட்சியே முதல் இந்திய சுதந்திர போராட்டம் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மருது பாண்டியர்களின் வரலாற்றை காக்க போராடிய உத்தமனே நீங்கள் படத்தில் காணும் முதியவர் ராஜையன் அவர்கள்...!!!
அதுமட்டுமா முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மருது பாண்டியர்களின் தியாக வரலாற்றை உலகிற்கு உணர்த்த #South #indian #Rebellion என்ற புத்தகத்தை எழுதி இன்று மருது பாண்டியர்களின் புகழ் ஓங்கி உயர்ந்து நிமிர்ந்து நிற்க முக்கிய காரணமானவர் தான் பேராசிரியர் ராஜையன் அவர்கள்...!!!
ஆனால் இத்தகைய பெரிய மாமனிதரை நமது அகமுடையார் இனம் முற்றிலும் மறந்து போனது என்பதே நிதர்சனமான உண்மை...!!!
நமது இனம் இந்த மாமனிதனுக்கு எவ்வளவோ கடமைப்பட்டுள்ளது ஆனால் இவரது சாதனைகள் உழைப்புகள் யாவையும் இத்தனை காலம் நாம் மறந்து விட்டோம் இனியாவது இவரை நமது இனம் அறிந்து கொள்ள வேண்டும் இவரது உழைப்புகள் போற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை ஐயா ராஜையன் அவர்கள் கைகளால் வெளியிட்டோம் இந்த சந்தர்ப்பத்தின் மூலம் இவரது முகத்தையும் இவரது தியாகத்தையும் அனைவருக்கும் கூற முடிந்தது...!!!
குறிப்பு : படம் திறப்பு விழாவிற்கு உதவியாக இருந்த அண்ணன்கள் ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன் மற்றும் செல்வராஜ் மற்றும் தீபன் மற்றும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் மற்றும் காவல் துறையினர் அனைவருக்கும் அகம் நிறைந்த நன்றிகள்...!!!
திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை YouTube வழியே காண https://youtu.be/OpDrspgrHng
அக்டோபர் 24 2018 அன்று திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் அரசு மணி மண்டபத்தில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு மூலம் #திருப்பத்தூர் #படுகொலை ஆவணப்படத்தை பேராசிரியர் ராஜையன் அவர்களின் கைகளால் திறந்து வெற்றிகரமாக இவ்விழா இனிதே நிறைவடைந்தது...!!!
ஆயிரம் ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இருந்தும் தள்ளாத வயதில் உள்ள முதியவரான ஐயா ராஜையன் அவர்கள் கைகளால் தான் இந்த திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டதன் காரணத்தை இந்த நேரத்தில் கூற விழைகிறேன்...!!!
யார் இந்த ராஜையன்...??? என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது...!!!
இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் போர் பிரகடனமான மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் #ஜம்பு #தீவு #பிரகடனம் என்ற மாபெரும் வரலாற்று பொக்கீஷத்தை ஆங்கிலேயர்களின் ஆவணத்தில் இருந்து கண்டுபிடித்து இந்த உலகிற்கு முதன் முதலில் காட்டிய உத்தம மனிதன் தான் இந்த ராஜையன் அவர்கள்...!!!
அதுமட்டுமல்ல சிப்பாய் புரட்சியை முதல் இந்திய சுதந்திர போராட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் முன்னெடுத்த தென்னிந்திய புரட்சியே முதல் இந்திய சுதந்திர போராட்டம் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மருது பாண்டியர்களின் வரலாற்றை காக்க போராடிய உத்தமனே நீங்கள் படத்தில் காணும் முதியவர் ராஜையன் அவர்கள்...!!!
அதுமட்டுமா முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மருது பாண்டியர்களின் தியாக வரலாற்றை உலகிற்கு உணர்த்த #South #indian #Rebellion என்ற புத்தகத்தை எழுதி இன்று மருது பாண்டியர்களின் புகழ் ஓங்கி உயர்ந்து நிமிர்ந்து நிற்க முக்கிய காரணமானவர் தான் பேராசிரியர் ராஜையன் அவர்கள்...!!!
ஆனால் இத்தகைய பெரிய மாமனிதரை நமது அகமுடையார் இனம் முற்றிலும் மறந்து போனது என்பதே நிதர்சனமான உண்மை...!!!
நமது இனம் இந்த மாமனிதனுக்கு எவ்வளவோ கடமைப்பட்டுள்ளது ஆனால் இவரது சாதனைகள் உழைப்புகள் யாவையும் இத்தனை காலம் நாம் மறந்து விட்டோம் இனியாவது இவரை நமது இனம் அறிந்து கொள்ள வேண்டும் இவரது உழைப்புகள் போற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை ஐயா ராஜையன் அவர்கள் கைகளால் வெளியிட்டோம் இந்த சந்தர்ப்பத்தின் மூலம் இவரது முகத்தையும் இவரது தியாகத்தையும் அனைவருக்கும் கூற முடிந்தது...!!!
குறிப்பு : படம் திறப்பு விழாவிற்கு உதவியாக இருந்த அண்ணன்கள் ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன் மற்றும் செல்வராஜ் மற்றும் தீபன் மற்றும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் மற்றும் காவல் துறையினர் அனைவருக்கும் அகம் நிறைந்த நன்றிகள்...!!!
Comments
Post a Comment