Skip to main content

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்


ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!!

தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!!

அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!!




மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!!

என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

Comments

  1. புலவர் குழந்தை படைப்புகள்-5 வரலாற்று புத்தகம் வாங்கி படித்துவிட்டு கருப்ப சேர்வை‌ வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள், பொய்யான வரலாற்றை திரிக்க வேண்டாம்,சேர்வை என்றாலே அகமுடையாரா???

    ReplyDelete
    Replies
    1. நாவிதர் சிறுவன்

      Delete
    2. நீ கருணாநிதியின் உண்மையான சாதியை சேர்ந்தவன் என்பது தெளிவு! கொங்கில் கவுண்டர்களைப் போல அகமுடையத் தேவர்(சேர்வை) பல லட்சம் பேர் சோழர் காலம் முதல் போர் தளபதிகளாக வீரர்களாக வாழ்ந்து வருகின்றனர்! நாசுவனுக்கு ஏதடா சேர்வை பட்டம்?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. டேய் Sulur தேவுடியா மகனே நீ இல்லை உங்க அப்பனுக்கு அப்பன் அப்பனுக்கு அப்பன் எல்லாம் நாங்க தான்டா!

      சேர்வை என்பது பட்டம் டா பூண்ட அது சாதி கிடையாது, போய் முதலில் வரலாற்றை படிடா.

      விருந்தளிக்கு பிறந்த விந்துக்கள் எல்லாம் இப்படி தான் பேசும் என்பது சரியாகத்தான் இருக்கிறது.

      Delete
  2. கூகுளில் தேடினால் விக்கிப்பீடியா வில் படித்துவிட்டு அவர் அகமுடையாரா அல்லது மருத்துவரா எனத் தெரிந்துகொள்ளலாம்

    ReplyDelete
  3. Ithu thavarana pathivu ithai udane block panna vendum karuppu servai navidhar kulathai sarnthavar enpathai miga aatharathudan kurukiren

    ReplyDelete
  4. மாவீரன் கருப்பன் சேர்வை அகமுடையார் வம்சம் பொய்யான தகவலை தெரிவிக்க வேண்டாம் குழந்தைகள் போல பாகம்-5 அதில் உள்ள விவரங்கள் அதுதான் உண்மை தவறான வரலாற்றை திரிக்க வேண்டாம்

    ReplyDelete
  5. அகமுடையார் வம்சத்தினர் தவறான பொய்யான வரலாற்றில் வைத்திருக்கிறார்கள் அகமுடையார் வம்சத்தினர் கருப்பன் சேர்வை என்னும் நாவித செல்வனை
    அகமுடையார் வம்சத்தினர் கருப்பன் சேர்வை அகமுடையார் வம்சத்தை சேர்ந்தவர் என்று தவறான வரலாற்றை திரிக்க வேண்டாம்

    ReplyDelete
  6. http://karuppanservai.blogspot.com/2020/06/blog-post_64.html

    ReplyDelete
  7. http://karuppanservai.blogspot.com/2020/06/blog-post_64.html

    ReplyDelete
  8. http://karuppanservai.blogspot.com/2020/06/blog-post_64.html

    ReplyDelete
  9. மருத்துவரை கொண்டாடும் அகமுடையாரை வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  10. மருத்துவரை கொண்டாடும் அகமுடையாரை வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  11. மருத்துவரை கொண்டாடும் அகமுடையாரை வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  12. மருத்துவரை கொண்டாடும் அகமுடையாரை வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  13. மருத்துவரை கொண்டாடும் அகமுடையாரை வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  14. கருப்பு சேர்வை அகமுடையார் தான்.......மருத்துவருக்கும் கருப்பு சேர்வைக்கும் என்ன தொடர்பு .........

    ReplyDelete
  15. karuppa servai oru maruthuvar

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

மழை வெள்ளத்தால் நிரம்பிய காளையார் கோவிலை சித்தர் வடிவில் வந்து காத்த மருது பாண்டியர்கள்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மருது சீமையான காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சி...!!! சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காளையார் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளம் வந்தது இதனால் காளையார் கோவில் தெப்பக்குளம் ஆனைமடு விரைவில் நிறைந்தது ஏனென்றால் காளையார் கோவில் அமைந்துள்ள பகுதி பள்ளமான இடமாகும் இதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியினை நினைவு கூற விரும்புகிறேன்...!!! காளையார் கோவில் தெப்பக்குளம்                   மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின்...